வரலாற்றுக்கு முற்பட்ட காலம்:
1.எழுத்துப்பூர்வமான சான்றுகள் இல்லாத காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்.
2.எழுத்துப்பூர்வமான சான்றுகள் கொண்ட காலம் வரலாற்றுக்காலம்.
பழையகற்காலம்:(கி.மு 10000)
சிந்துவெளி நாகரிகம்:
பண்டைய தமிழகம்:
1.நன்னூல் இயற்றியவர் பாவணந்தி முனிவர்.
2.பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது தமிழகம் சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டது.
3.சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியவர் அண்ணா(1967).
4.மனிதன் தோன்றிய இடம் லெமூரியாக் கண்டம்.
5.தொல்காப்பியம் (மூன்றாவது சங்கத்திற்கு முன்) தமிழ் இலக்கியத்தின் பெருமை எனக் கருதப்படுகிறது.
6.சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை & பத்துப்பாட்டு.
பொருளாதாரம்:
1.எழுத்துப்பூர்வமான சான்றுகள் இல்லாத காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்.
2.எழுத்துப்பூர்வமான சான்றுகள் கொண்ட காலம் வரலாற்றுக்காலம்.
பழையகற்காலம்:(கி.மு 10000)
- நிலையாக ஒரு இடத்தில் தங்கவில்லை.
- சிக்கிமுக்கி கற்களை கொண்டு தீ மூட்டினான்.
- கரடு முரடான கற்களைப் பயன்படுத்தினான்.
புதியகற்கலாம்:(கி.மு 10000-கி.மு 4000)
- விவசாயம் செய்யத் தொடங்கினான்.
- நாய்களைப் பயன்படுத்தினான்.
- சக்கரம், பானை, பளபளப்பான கற்கள் பயன்படுத்தப்பட்டன.
- மண் வீட்டில் வசித்தான்.
- வீட்டின் முன்னால் சடலங்களை புதைத்கும் பழக்கம் இருந்தது.
- பயன்படுத்திய முதல் உலோகம் செம்பு.
இரும்புகற்லம்: (கி.மு 1500-கி.மு 600)
- இரும்பைப் பயன்படுத்தினான்.
சிந்துவெளி நாகரிகம்:
1.இந்த நாகரிகம் சிந்து எந்த நதியின் கரையில் காணப்படுகிறது.
2.ஆராய்ச்சியாளர்கள் இந்த பண்டைய நாகரிகத்தை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் 1921.
3. சிந்து மொழியில் ஹாரப்பா என்பது புதைக்கப்பட்ட நகரம்.
4. கோட்டையின் மிகப் பெரிய அமைப்பு எனப்படுவது பெருங் குளம்.
பெருங்குளம் :
- சுட்ட செங்கலால் ஆனது.
- மெழுகால் பூசப்பட்டது.
- இரு புறமும் படிக்கட்டுகள் இருந்தன.
- உடை மாற்றும் அறைகள் இருந்தன.
- கிணறு&கால்வாய் அமைக்கப் பட்டு இருந்தது.
கட்டிடங்கள்:
- இரண்டு அறைகள் இருந்தன.
- இரு அடுக்கு மாடி வீடாக இருந்தது.
- பொது மண்டபம் இருந்தது.
- உணவுக் களஞ்சியம் இருந்தது.
- வீடு தெருவின் இரு பக்கங்களிலும் இருந்தது.
- ஜன்னல்கள் இல்லை.
- கிணறு,குளியலறை,குப்பைத்தொட்டி காணப்பட்டன.
நோக்கம் & பொருட்கள்:
- உயரங்களை அளவிட ஒரு வகையான கல் பயன்படுத்தப்பட்டது.
- அணியப்பட்ட ஆபரணங்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகும்.
- பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் செம்பு மற்றும் வெண்கலம் ஆகும்.
- படங்கள் சுடுமண் முத்திரைகளால் ஆனது.
- பருத்தி & கம்பிளி உடைகளை அணிந்தான்.
- பானைகள் சுடுமண் பாண்டங்களால் செய்யப்பட்டது.
- பணக்காரன் தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்தினான்.
- ஏழை மக்கள் கிளிஞ்சல் மற்றும் தாமிரம் ஆபரணங்களை அணிந்தான்.
சிற்பம்:
- நாட்டிய மங்கையின் வெண்கலச்சிலை மொஹஞ்சோ தாரோவில் உள்ளது.
- தாடி உடன் கூடிய மனிதனின் சிற்பம் சுண்ணாம்புக்களல் கொண்டு செய்யப்பட்டு இருந்தது.
- மரப்பொருள்கள் தீயில் அழிந்தன.
- உள்நாட்டுப்போர் மூண்டது.
- சிந்து ஆற்றில் வெள்ளம் வந்து இருக்கலாம்.
- அயலவரின் படையெடுப்புகளாக இருக்கலாம்.
பண்டைய தமிழகம்:
1.நன்னூல் இயற்றியவர் பாவணந்தி முனிவர்.
2.பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது தமிழகம் சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டது.
3.சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியவர் அண்ணா(1967).
4.மனிதன் தோன்றிய இடம் லெமூரியாக் கண்டம்.
5.தொல்காப்பியம் (மூன்றாவது சங்கத்திற்கு முன்) தமிழ் இலக்கியத்தின் பெருமை எனக் கருதப்படுகிறது.
6.சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை & பத்துப்பாட்டு.
மூன்று சங்கங்கள்:
- முதல் சங்கம் தென் மதுரையில் இருந்தது.
- இரண்டாம் சங்கம் கபாடபுரத்தில் இருந்தது.
- மூன்றாம் சங்கம் மதுரையில் இருந்தது.
வகைப்பாடுகள்:
- மலை சார்ந்த இடம் குறிஞ்சி.
- வனம் சார்ந்த இடம் முல்லை.
- வேளாண்மை சார்ந்த இடம் மருதம்.
- கடல் சார்ந்த இடம் நெய்தல்.
- பாலைவனம் சார்ந்த இடம் பாலை.
சேர ராஜ்யம்:
- முழு கேரளமும் வட மேற்கு தமிழகமும் சேரர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்தது.
- அவர்களின் தலைநகரம் வஞ்சி.
- அவர்களின் துறைமுகம் தொண்டி, முசிறி.
- அவர்களின் முத்திரை வில் மற்றும் அம்பு.
சோழ ராஜ்யம்:
- திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் சோழர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்தது.
- அவர்களின் தலைநகரம் வஞ்சி.
- அவர்களின் துறைமுகம் காவேரிப்பூம்பட்டினம்.
- அவர்களின் முத்திரை புலி.
பாண்டிய ராஜ்யம்:
- மதுரை முதல் கன்னியாகுமரி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்தது.
- அவர்களின் தலைநகரம் மதுரை.
- அவர்களின் துறைமுகம் கொற்கை (தூத்துக்குடி).
- அவர்களின் முத்திரை மீன்.
பொருளாதாரம்:
1.ஊழியர்கள் நாட்டின் வருவாயை உயர்த்துகின்றனர்.அதை நாட்டு வருவாய் என்கிறோம்.
2.தனியாக ஒரு வருக்கு மட்டும் கிடைக்கும் வருவாய் தனிநபர் வருவாய்.
3.பொருள்களை வாங்குவது விற்பதை வணிகம் என்கிறோம்.
4.பொருளாதாரப் பிரிவுகள் உற்பத்தி,நுகர்வு மற்றும் விநியோகம் ஆகும்.
பூமியும் சூரியக் குடும்பமும்:
2.தனியாக ஒரு வருக்கு மட்டும் கிடைக்கும் வருவாய் தனிநபர் வருவாய்.
3.பொருள்களை வாங்குவது விற்பதை வணிகம் என்கிறோம்.
4.பொருளாதாரப் பிரிவுகள் உற்பத்தி,நுகர்வு மற்றும் விநியோகம் ஆகும்.
பூமியும் சூரியக் குடும்பமும்:
1. சூரிய மண்டலத்தில் 8 கிரகங்கள் உள்ளன.
2.வெள்ளிக்கோள் விடிவெள்ளி என்று அழைக்கப்படுகிறது.
3.பூமி மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கி சுழல்கிறது.
4.வெள்ளி&யுரேனஸ்கோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்கிறது.
5.குறுங்கோள்கள் செவ்வாய்&வியாழன் கோள்களுக்கு மத்தியில் உள்ளன.
6.சந்திரன் பூமியைச் சுற்றவும் தன்னைத் தானே சுற்றவும் 27.3நாள்கள் தேவை.
7.வால்நட்சத்திரத்தின் வால் சூரியனுக்கு எதிர்திசை திசையில் அமையும்.
8.பால்வெளி அண்டம் ஆகாய கங்கை எனவும் அழைக்கப்படுகின்றது.
9.கோள்கள் நீள்வட்டப்பாதை பாதையில் சுற்றும்.
10.பூமி சூரியனைச் சுற்ற 365 1/4 நாள்கள் தேவை.
11.பூமி தன்னைத் தானே சுற்ற 23 மணி 56 நிமிடங்கள் தேவை.
திடமான கோள்கள் மற்றும் அவற்றின் சந்திரன்கள்:
2.வெள்ளிக்கோள் விடிவெள்ளி என்று அழைக்கப்படுகிறது.
3.பூமி மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கி சுழல்கிறது.
4.வெள்ளி&யுரேனஸ்கோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்கிறது.
5.குறுங்கோள்கள் செவ்வாய்&வியாழன் கோள்களுக்கு மத்தியில் உள்ளன.
6.சந்திரன் பூமியைச் சுற்றவும் தன்னைத் தானே சுற்றவும் 27.3நாள்கள் தேவை.
7.வால்நட்சத்திரத்தின் வால் சூரியனுக்கு எதிர்திசை திசையில் அமையும்.
8.பால்வெளி அண்டம் ஆகாய கங்கை எனவும் அழைக்கப்படுகின்றது.
9.கோள்கள் நீள்வட்டப்பாதை பாதையில் சுற்றும்.
10.பூமி சூரியனைச் சுற்ற 365 1/4 நாள்கள் தேவை.
11.பூமி தன்னைத் தானே சுற்ற 23 மணி 56 நிமிடங்கள் தேவை.
திடமான கோள்கள் மற்றும் அவற்றின் சந்திரன்கள்:
- புதன்க்கு சந்திரன் இல்லை.
- வெள்ளிக்கு சந்திரன் இல்லை.
- பூமிக்கு ஒரு சந்திரன் உள்ளது.
- செவ்வாய்க்கு இரண்டு சந்திரன் உள்ளன.
- வியாழன்க்கு அறுபத்திமூணு சந்திரன் உள்ளன.
- சனிக்கு அறுபது சந்திரன் உள்ளன.
- யுரேனஸ்க்கு இருப்பத்தியேழு சந்திரன் உள்ளன.
- நெப்டியூன்க்கு பதிமூணு சந்திரன் உள்ளன.
No comments:
Post a Comment