Tuesday, 20 March 2018

Sixth Third Term-Science(Tamil)

உயிரினங்களின் பல்வகைத் தன்மை:
1."உயிரினங்களின் தோற்றம்" எனும் புத்தகத்தை எழுதியவர் சார்லஸ் டார்வின் ஆவார.
2.உயிரினங்கள் தம்முடைய பண்புகள்,வாழும் முறை,அளவு,அமைப்பு
ஆகியவற்றில்  வேறுபடுகின்றன.இதற்க்கு உயிரினங்களின் பல்வகைத்தன்மை என்று பொருள்.
3.நுண்ணுயிர்களைப் பற்றிய படிப்பே நுண்ணுயிரியல் ஆகும்.
4.வைரஸ் பற்றிய படிப்பே வைராலஜி ஆகும்.
5.நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தவர் ஆண்டன் வான் லுவன்ஹாக் ஆவார்.
6.எலக்ட்ரான் நுண்நோக்கியைக் கண்டுபிடித்தவர்கள் எர்னஸ்ட் ரஸ்கா,மார்ஸ் நால்.
7.பாக்டீரியா பற்றிய படிப்பே பாக்டீரியாலஜி ஆகும்.
8.HIV வைரஸைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் காலோ.
9.பூஞ்சைகள் பொதுவாக பலசெல் உயிரி ஆகும்.
10.ஒரு செல் தாவரங்கள் விலங்குகள் புரொடிஸ்டா வகையைச் சார்ந்தவை.
11. பென்சிலின் நோட்டேடம்(அலெக்சாண்டர் பிளமிங்) பூஞ்சையில் இருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்படுகின்றது.
12.மண்புழுவை உழவனின் நண்பன் என்று அழைப்பார்கள்.
13.நீரிலும் நிலத்திலும் வாழ்வன இருவாழ்விகள் ஆகும்.
14.முன்னும்,பின்னும்,பக்கவாட்டிலும் பறக்கும் பறவை தேன் சிட்டு.
15.பறவைகளுக்கு இதய அறைகள் உள்ளன.
16.பாம்பிற்கு இதய அறைகள் உள்ளன.
17.ரைனோ வைரஸ் உண்டாக்கும் நோய் சளி.
18.வெறிநாய்க்கடியால் பரவும் வைரஸ் ரேப்டோ வைரஸ் ஆகும்.
19.ஹெர்ப்ஸ் வைரஸ் உண்டாக்கும் நோய் சின்னம்மை.
20.தாவரங்களில் எலுமிச்சையில் கான்கர்,தக்காளியில் வாடல் நோய் ஆகியவை பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
21.விலங்குகளில் ஆந்திராக்ஸ்,காசநோய் போன்றவை பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
22.மனிதர்களுக்கு நிம்மோனியா,டெட்டனஸ்,காசநோய் ஆகியவை பாக்டீரியாவால் ஏற்படுகிறது.




நமது சுற்றுச்ச்சுழல்:1.தேவையற்ற குப்பைகளை கழிவுகள் என்றும் கூறுவர்.
2.குப்பைகள் மக்கும் குப்பை&மக்காத குப்பை வகைப்படும்.
3.கழிவுப்பொருள்களை அகற்றும் முறைகள் நிலத்தில் நிரப்புதல்,எரித்துச் சாம்பலாக்குதல்,உரமாக மாற்றுதல்,பயன்பாட்டைக் குறைதல்,மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல்.

அன்றாட வாழ்வில் வேதியியல்:
1.சிமெண்டைக் கண்டுபிடித்தவர் ஜோசப் அஸ்பிடின்.
2.சிமெண்ட் சுண்ணாம்புக்கல்,களிமண்&ஜிப்சம் பொருள்களைக்
கொண்டுள்ளது.
3.வெப்பத்தால் இளகும்.குளிர்வித்தால் உறுதியாகும் நெகிழி வெப்ப இளகு நெகிழி ஆகும்.
4.வெப்பத்தால் இளகாத நெகிழி வெப்ப இறுகும் நெகிழி ஆகும்.
5.கண்ணாடியின் பின்புறம் வேதிப்பூச்சு இருந்தால்,அது ஒளியைத் தடுத்துத் திரும்ப அனுப்புகிறது.
6.கண்ணாடி சிலிக்கா,கால்சியம் கார்போனேட்&சோடியம் கார்போனேட் ஆல் ஆனது.
7.ஒரே சீராகவும்,மெதுவாகவும் குளிர்விக்கும் முறைக்கு கட்டுப்படுத்தி ஆற்றுதல் என்று பொருள்.
8.வீட்டிலேயே சோப்பு தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு வேண்டும்.
9.கண்ணாடியை விரைவாகக் குளிர்வித்தால் நொறுங்கும் தன்மை அடையும்.

10.கண்ணாடியை மிக மெதுவாக குளிர்வித்தால் ஒளியை ஊடுருவச் செய்யாது.



ஒளியியல்:
1.பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டே சூரியனையும் சுற்றிவருகிறது என்று  கோபர் நிக்கஸ் கூறினார்.
2.தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் கலிலியோ கலிலி.
3. 2009 ஆம் ஆண்டு சர்வதேச வானியல் ஆண்டாக்க கொண்டாடப்படுகின்றது.
4.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் 8 நிமிடம் 20 நொடி.
5.ஒரு பகுதி ஒளியை மட்டும் ஊடுருவ அனுமதிக்கும் பொருள்களை ஒளிக்கசியும் பொருள் என்கிறோம்.
6. ஒளிபுகாப் பொருள் பொருள் நிழலை உருவாக்கும்.
7.ஒளி மீண்டும் வந்த ஊடகத்தில் செல்வதை ஒளி எதிரொளிப்பு என்கிறோம்.
8.சந்திர கிரகணத்தின் பொழுது பூமியின் நிழல் சந்திரனில் விழுகின்றது.இது பௌர்ணமி அன்று நிகழும்.
 9.சூரிய கிரகணத்தின் பொழுது சந்திரனின் நிழல் பூமியில் விழுகின்றது.இது அமாவாசை அன்று நிகழும்.

No comments:

Post a Comment